
posted 1st February 2022
பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகள் இரண்டு மடக்கிப் பிடிக்கப்பட்டார் உடன் அதில் இருந்த 21 பேர் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் எல்லை தாண்டி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகளை அப்பகுதி மீனவர்கள் அவதானித்துள்ளனர் இதனை அடுத்து தமது சிறிய படகுகளில் கடலுக்குச் சென்ற உள்ளூர் மீனவர்கள் அவர்களை சுற்றி வளைக்க முற்பட்டன இதன்போது இரண்டுஇந்திய இழுவைப்படகுகள் உள்ளூர் மீனவர்களால் சுற்றி வளைக்கப்பட்டது அச்சமயம் அங்கு வந்த கடற்படையினர் இந்திய மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினர் இதனையடுத்து இரண்டு படகுகளையும் உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைத்தது உடன் அதில் இருந்த 21 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் பொறுப்பேற்று காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House