
posted 5th February 2022
இந்திய இழுவைமடிகளினால் கொலை செய்யப்பட்ட மீனவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதோடு இக் கொலையை வன்மையாக கண்டிப்பதாகவும்,
இந்திய இழுவைமடிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் (சுப்பர் மடத்தில்) மீனவர்களால் முன்னெடுக்கப்படும் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு எமது சகோதரத்துவத்துடான ஒத்துழைப்பை வழங்குவதற்காக தெரிவித்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆதரவில் மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் மன்னார் நகரில் சனிக்கிழமை (05.02.2022) ஒரு சில மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House