
posted 8th February 2022
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பரிசோதனை இன்று இடம் பெற்றது.
இன்று காலை 7:30 மணியளவில் பரிசோதனைக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் றஞ்சித் பொட்டச்சி, பருத்தித்துறை உதவி போலீஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்துமால்கொட, பருத்தித்துறை போலீஸ
பொறுப்பதிகாரி பிரியந்த சமரசிங்க ஆகியோர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பொலீஸ் வாகனங்கள், கட்டடங்கள், உட்பட்ட பொலிசாரின் அனைத்து சொத்துக்களும் ஒழுக்க கட்டுப்பாடுகள், போலீஸ் நடவடிக்கைகள் என்பன கண்காணிக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House