
posted 25th February 2022
நல்லூர் இராசதானியின் தோரண வாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு இனறு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் ப. புஸ்பரட்ணம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில், யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர ஆணையாளர் இ. ஜெயசீலன், நல்லூர் பிரதேச சபை தவிசளார் ம. மயூரன், தேசிய கலாசார நிலையத்தின் யாழ் மாவட்ட செயல்திட்ட பணிப்பாளர் ஆனந், தொல்பொருள் திணைக்கள யாழ் பிராந்திய உதவிப் பணிப்பாளர் நளின் வீரரத்ன, நல்லூர் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House