
posted 18th February 2022
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரும் கடிதத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள சமயத் தலைவர்கள் நேற்று வியாழக்கிழமை கைச்சாத்திட்டனர்.
நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா, யாழ்.மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House