
posted 10th February 2022
இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்றதும், பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும், சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீவடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலய பெருந்திருவிழா திங்கட்கிழமை (07) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய பிரதம குருவும் தர்மகர்ததாவுமான கலாநிதி பிரம்மஸ்ரீ எஸ். பத்மநாபக் குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.
தொடர்ந்து அபிஷேகம் இடம் பெற்றதுடதுடன் உற்சவ மூர்த்திகள் மாட வீதி உலா வந்து வசந்த மண்டப இருப்பிடம் சேர்ந்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 15 ஆம் திகதி வாய்க்கிழமை தேர்த் திருவிழாவும் அடுத்த நாள் புதன்கிழமை தீர்த்த திருவிழாஇடம்பெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House