
posted 2nd February 2022
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் நுழைவாயில்கள் திறப்பு விழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் மேற்கு பக்க நுழைவாயிலுக்கு, 1979ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பழைய மாணவர்கள் மற்றும் 1982ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பழைய மாணவர்கள் நிதி அனுசரணை வழங்கியுள்ளனர்.
அத்தோடு கல்லூரியின் கிழக்கு பக்க நுழைவாயிலுக்கு 1998ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண பழைய மாணவர்கள் மற்றும் 2001ம் ஆண்டு க.பொ.த.உயர்தர மாணவர்கள் நிதி அனுசரணை வழங்கியுள்ளனர்.
நிகழ்வில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House