Placeholder image

வல்வெட்டித் நகர சபைக்கு புதிய தலைவர் ஒருவர் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை தெரிவு செய்யப்படுவார் என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பட்ரிக் ரஞ்சன் அறிவித்துள்ளார்.

இச்சபையின் வரவு செலவு திட்டம் கடந்த (நவம்பர்) மாதம் இரு முறை சமர்ப்பிக்கப்பட்ட போது, இரு முறையும் தோற்கடிக்கப்பட்டது.
இதனையடுத்தே சபைக்கான புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்வுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கான தேர்தல் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பின்னர் இதுவரை முறையே இரு தலைவர்கள் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் ஆரம்பத்தில் இருந்து வந்த இச் சபை, சில மாதங்களுக்கு முன்னர் சுயேட்சைக் குழுவின் ஆளுகைக்கு மாறியிருந்தது.

வல்வெட்டித் நகர சபைக்கு புதிய தலைவர்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House