
posted 15th December 2021
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவரையும், உறுப்பினர் ஒருவரையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இதன்படி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக வண. களுபஹன பியரத்ன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், தனது அறிவிப்பை ஊடக செயலர் கிங்ஸ்லி ரத்நாயக்க மூலம் அறிவித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House