பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. அரசரெட்ணம் காலமானார்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. அரசரெட்ணம் காலமானார்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. அரசரெட்ணம்

இலங்கையில் ஒய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. அரசரெட்ணம் கொழும்பில் இன்று புதன்கிழமை (29) காலமானார். அவருக்கு வயது 70.

சுகவீனம் காரணமாக கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்ததாகவம். இறுதிக்கிரியைகள் வெள்ளிக்கிழமை (31) இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. அரசரெட்ணம் காலமானார்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House