
posted 15th December 2021
இலங்கையில் ஆண்கள் 11 பேர் உட்பட மேலும் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை, 15.12.2021, கொவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 30 வயதுக்குட்பட்டவர்களில் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆணொருவரும், இரு பெண்களும் பலியாகியுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 ஆண்களும் 3 பெண்களுமாக பதின்மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,677ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House