
posted 6th December 2021
முல்லைத்தீவு கடலில் பெரும் அலையில் சிக்கிய மூவர் கடலில் மூழ்கியுள்ளனர்.
இதுவரை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரின் சடலங்கள் தேடப்பட்டுவருகின்றன .
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வந்ததாக கருதப்படும் இவர்கள் ஏரல் எடுத்துக்கொண்டிருக்கும்போது அலையில் சிக்கி மூழ்கியுள்ளனர்
குறித்த சம்பவம் இடம்பெற்றவுடன் கடலில் மூழ்கிய ஒருவரின் மகள் அருகில் நின்றவர்களிடம் தெரிவித்தும் உடனடியாக அவர்களை காப்பாற்ற முடியவில்லையென அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House