
posted 21st December 2021
யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் றொசாரி (வயது-63) என்ற உண்ணிக் காய்ச்சல் காரணமாக பெண் முதியவர் உயிரிழந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாள்களின் பின் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பயனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கு உண்ணிக் காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House