வடக்கு மாகாண ஆளுநர் - காணிகள் சம்பந்தப்பட்டவர்களுடனான கலந்துரையாடல்

மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

காணி உரிமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை தனித்தனியாக கலந்துரையாடிய வடக்கு மாகாண ஆளுநர் காணி உரிமம் தொடர்பில் கேட்டறிந்தார்.

சிலரின் காணிகளுக்கான சட்ட ரீதியான உரிமங்கள் இல்லாமை ஆளுநரால் அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர்களை நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.

வடக்கு மாகாண ஆளுநர் - காணிகள் சம்பந்தப்பட்டவர்களுடனான கலந்துரையாடல்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House