மிதிவெடியில் சிக்கிச் சிறுவன் பலி

நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் திருகோணமலை – மூதூர் – இக்பால் நகரப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இறந்த 15 வயதான ஹாபீஸ் நளீப் இக்பால் நகரை சேர்ந்தராவார். இச் சிறுவனின் சடலம் தோப்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதிவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மிதிவெடியில் சிக்கிச் சிறுவன் பலி

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House