புகையிரம் மோதியும் தப்பியவர்

புகையிரதப்பாதையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்த, வாய் பேச முடியாத, காது கேட்காத நபரொருவர் புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் புதன்கிழமை (15.12.2021) காலை 10 மணியளவில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் கல்வயலைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகாயமடைந்தவராவார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப்புறப்பட்ட புகையிரதம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் தரித்து நின்று புறப்பட்டு சொற்ப நேரத்தில் இச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

புகையிரம் மோதியும் தப்பியவர்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House