பரந்தன் விபத்தில் இருவர் படுகாயம்

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் சிக்கிய இருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து பரந்தன் ஊடாக பூநகரிக்குத் திரும்பு பிரதான சந்திப் பகுதியில் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளை முந்த முற்பட்ட டிப்பரின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிளின் கைபிடிப் பகுதியில் கொழுவி இழுத்ததால் அதில் பயணித்த இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதன்போது பலத்த காயம் அடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பரந்தன் விபத்தில் இருவர் படுகாயம்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House