கடவுளையும் கேஸ் போட வைத்த திருடர்

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியலை உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு வேளை இடம்பெற்ற இந்தத் திருட்டுக் குறித்து ஆலய நிர்வாகத்தினரால் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கடவுளையும் கேஸ் போட வைத்த திருடர்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House