இன்று காலை மாதகல் கடலில் 275 கிலோ மிதந்த கஞ்சா

மாதகல் கடலில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் இருந்து படகில் கஞ்சாவைக் கடத்தி வந்தவர்கள் கடற்படையினரை கண்டதும் அதனைக் கடலில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 7 மூடைகளிலும் 275 கிலோ கஞ்சா காணப்பட்டுள்ளது.
இந்த 275 கஞ்சாவை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்து சென்றனர்.

இன்று காலை மாதகல் கடலில் 275 கிலோ மிதந்த கஞ்சா

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House