அடித்துக் கொல்லும் அறவிற்கு நீண்ட தகறாறு

தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 16ஆம் திகதி இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடு தகராறாக மாறி மோதலில் முடிந்தது. இதில், தலையில் படுகாயமடைந்த 51 வயது நபர் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய கிளிநொச்சி பொலிஸார் 15, 28 வயது நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அடித்துக் கொல்லும் அறவிற்கு நீண்ட தகறாறு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House