
posted 25th August 2022
ஆகஸ்ட் 25 ஆம் திகதி வியாழன் அன்று காலை 11 மணிக்கு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் செய்தியாளர் சந்திப் பொன்றில் தயவாக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுவிக்கப் பட்டுள்ளது. மும்மொழிகளிலுமான கையொப்பமிட்ட அழைப்பை வாசியுங்கள் - பங்கு பற்றுங்கள்.
தமிழில் வாசிக்க>>>> தமிழ்
ஆங்கிலத்தில் வாசிக்க >>>>ஆங்கிலம்
சிங்களத்தில் வாசிக்க>>>சிங்களம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)