
posted 13th August 2022
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சிறப்புத் திருவிழாக்களில் ஒன்றான மஞ்சத் திருவிழா வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற போது சுவாமி எழுந்தருளி மஞ்சத்தில் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அ ருட்காட்சி கொடுப்பதைக் காணலாம்
கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கிக் கிடந்த மக்கள் இவ்வருடம் அந்நோய் அருகிப்போவதைக் கண்டு பெருந்திரளாக மஞ்சத் திரவிழாவிற்கு இரவென்றும் பாராது படையெடுத்து வந்தது கண்கொள்ளாக் காட்சியது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY