
posted 26th August 2022
தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சாவகச்சேரிப் பிரதேசத்தைச் சேர்ந்த ச. புஸாந்தன் 24/08 புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரனால் கௌரவிக்கப்பட்டார்.
நேரடியாக சாதனையாளரின் வீட்டிற்கு சென்று கேடயம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கௌரவித்திருந்தார். மேலும் இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்களான ஜெயக்குமார், நடனதேவன் மற்றும் உதயச்சந்தர் ஆகியோரும் குறித்த கௌரவிப்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY