
posted 29th August 2021

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தின் கொவிட்-19 புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஓகஸ்ட்-22 முதல் 28 வரையிலான 07 நாட்களில் இவ்வாறு 31 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
ஓகஸ்ட் மாதத்தில் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்கள் தொடர்பான விவரம் வருமாறு:-
ஓகஸ்ட் - 02 - 04 பேர்
ஓகஸ்ட் - 03 - 02 பேர்
ஓகஸ்ட் - 04 - 02 பேர்
ஓகஸ்ட் - 06 - 02 பேர்
ஓகஸ்ட் - 07 - 03 பேர்
ஓகஸ்ட் - 08 - 03 பேர்
ஓகஸ்ட் - 09 - 03 பேர்
ஓகஸ்ட் - 10 - 06 பேர்
ஓகஸ்ட் - 11 - 05 பேர்
ஓகஸ்ட் - 12 - 04 பேர்
ஓகஸ்ட் - 13 - 05 பேர்
ஓகஸ்ட் - 14 - 07 பேர்
ஓகஸ்ட் - 15 - 03 பேர்
ஓகஸ்ட் - 16 - ஒருவர்
ஓகஸ்ட் - 17 - 02 பேர்
ஓகஸ்ட் - 18 - 06 பேர்
ஓகஸ்ட் - 19 - ஒருவர்
ஓகஸ்ட் - 20 - 05 பேர்
ஓகஸ்ட் - 21 - 03 பேர்
ஓகஸ்ட் - 22 - 02 பேர்
ஓகஸ்ட் - 23 - ஒருவர்
ஓகஸ்ட் - 24 - 06 பேர்
ஓகஸ்ட் - 25 - 06 பேர்
ஓகஸ்ட் - 26 - 07 பேர்
ஓகஸ்ட் - 27 - 04 பேர்
ஓகஸ்ட் - 28 - 05 பேர்
இதன் மூலம் இந்த மாதத்தின் முதல் 28 நாட்களிலும் 98 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதையடுத்து யாழ். மாவட்டத்தில் ஓகஸ்ட்-28 வரையில் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளவர்களது எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விவரம் வருமாறு:
மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக;
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 50 பேர்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 30 பேர்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 26 பேர்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 28 பேர்
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 19 பேர்
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 18 பேர்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 17 பேர்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 15 பேர்
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 10 பேர்
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 06 பேர்
வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர்
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

எஸ் தில்லைநாதன்