
posted 5th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பாற்குடப் பவனி
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த துறை நீலாவணை ஸ்ரீதில்லையம்பலப் பிள்ளையார் ஆலய குடமுழுக்குப் பெருவிழா தற்சமயம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
இந்தப் பெருவிழாவின் தொடராக இன்று 5 ஆம் திகதி இடம் பெற்ற சங்காபிஷேகத்தினையொட்டி பெரும் எண்ணிக்கையிலான அடியாளர்கள் கலந்து கொண்ட பாற்குட பவனி இடம்பெற்றது.
துறை நீலாவணை ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து குடமுழுக்குப் பெருவிழா தொடங்கி ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயம் வரை குறித்த பாற்குடபவனி இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)