
posted 17th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கோடரியால் தாக்கி கொலை
ஏறாவூர் - தளவாயில் கோடரியால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் முற்றி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சின்னத்தம்பி வீதி - தளவாயை சேர்ந்த 38 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)