மன்னாரில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாண்டு நினைவேந்தல்

ஏப்பிரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று ஆலயங்களில் நடாத்தப்பட்ட தாக்குதலின் மூன்றாண்டு நினைவேந்தல் மன்னாரில் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினால் வியாழக்கிழமை (21.04.2022) மாலை ஆறு மணியளவில் நடைபெற்றது.

தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தாழ்வுபாடு பங்குத் தந்தை அருட்பணி சூ. ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் மூர்வீதி பெரிய பள்ளிவாசல் மௌலவி அசீம் பிரஜைகள் குழு செயலாளர் ஏ. பத்திநாதன் குரூஸ் உட்பட முக்கியஸ்தர்கள் சிலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மன்னாரில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாண்டு நினைவேந்தல்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY