
posted 2nd April 2022
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். நகரைச் சேர்ந்த 6 பேர் தனியார் விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு தங்கியிருந்து அதிகாலை 1 மணியின் பின்னர் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்றிருந்தார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று சனிக்கிழமை காலை விடுதி நிர்வாகத்தினர் குறித்த நபர் நீச்சல் தடாகத்தில் சடலமாக காணப்படுவதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த சம்பவம் கொலையா இல்லையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House