தமிழ் கற்கைகள் துறை ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தில் புதிதாக தமிழ் கற்கைகள் துறை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேற்படி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கமும், சிறப்பு அதிதியாக கலை மற்றும் கலாசாரப் பீடாதிபதி பேராசிரியர் ஜீ. கெனடியும் கலந்து கொண்டனர்.

தமிழ் கற்கைகள் துறை ஆரம்பம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY