
posted 22nd March 2022
யாழ்.நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உப பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House