முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கல் - முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவாக முச்சக்கரவண்டி உரிமையாளர்களால் கிளிநொச்சி நகர் பகுதியில் கஞ்சி வழங்கப்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலை முச்சக்கர வண்டி தரிப்பிட உரிமையாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கல் - முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY