
posted 3rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறுவர், பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு திறப்பு
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் புதிதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு நேற்று (02) செவ்வாய் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் சி.ஏ.தனபால கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினைத் திறந்து வைத்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)