
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழப்பு
குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் மட்டக்களப்பு போதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மட்டக்களப்பு, மயிலம்பாவெளி பகுதியைச் சேர்ந்த ஒன்பது பிள்ளைகளின் தந்தையான இரா. முத்துலிங்கம் (வயது -62 )என்பவரே நேற்று (18) வியாழக்கிழமை உயிரிழந்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)