மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்க்கென நீர் சுத்திகரிப்பு இயந்திரம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான நந்தினி ஸ்ரான்லி டிமேல் அவர்களினால் புதன்கிழமை (12.01.2022) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே.எஸ் வசந்தகுமார் (காணி), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் எம். செல்வரத்தினம், மாவட்ட செயலக கணக்காளர் திரு. செல்வகுமார், உதவி மாவட்டச் செயலாளர் திரு. சிவராஜா, கிளை தலைவர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.(

மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்க்கென நீர் சுத்திகரிப்பு இயந்திரம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House